Latest topics
» ''ஷகிலா படங்கள் வராதது வருத்தமா இருக்கு!''by Admin Mon Oct 14, 2013 6:58 am
» சூர்யா விலகலுக்கு காரணம் என்ன?
by Admin Mon Oct 14, 2013 6:56 am
» மசாலாப் படங்களுக்கான சமையல் குறிப்புகள்!
by Admin Mon Oct 14, 2013 6:55 am
» Next “ஹீரோக்களிடம் கதை சொல்ல விருப்பம் இல்லை!”
by Admin Mon Oct 14, 2013 6:53 am
» எல்லா செயல்பாடுகளுக்கும் ‘பிலிம் சேம்பர்’ தான் பொறுப்பு : நூற்றாண்டு விழா ‘அவமானங்கள்’ குறித்து தமிழக அரசு கைவிரிப்பு
by Admin Sun Sep 29, 2013 10:12 am
» பியூஸ்சை புடுங்கிட்டேன்… -பவருக்கு என்ட் கார்டு போட்ட சந்தானம்
by Admin Sun Sep 29, 2013 10:12 am
» Download Tamil Mp3 Songs: Arambam (2013)
by Admin Tue Sep 24, 2013 3:56 pm
» Soundharya sings Chinna Thai Aval
by Admin Mon Sep 23, 2013 1:21 pm
» Naiyaandi Official Teaser - Dhanus
by Admin Mon Sep 23, 2013 1:20 pm
சென்னையில் வெளியிடப்பட்ட தமிழ் குறும்படம்!
Page 1 of 1
சென்னையில் வெளியிடப்பட்ட தமிழ் குறும்படம்!
தமிழ்நாட்டில் கைதுசெய்யப்படும் ஈழத்தமிழ் இளைஞர்களும் மொழியை அழிப்பதன் ஊடாக ஒரு இனத்தை அழிக்கலாம் என்பதை எடுத்துக்காட்டும் தமிழ்மொழியை பற்றிய பதிவாக தமிழ் குறும்படம் அமைந்துள்ளது.
[You must be registered and logged in to see this image.]
மகேந்திரவர்மாவின் இயக்கத்தில் இயக்குனர் களஞ்சியம் நடித்த இனஉணர்வு படம் சென்னையில் உணர்சிகவிஞர் காசியானந்தன் அவர்கள் வெளியிட திராவிடர் விடுதலை இயக்க தலைவர் கொளத்தூர் மணி அதனை பெற்றுக்கொண்டார்.
சென்னையில் வடபழனியில் ஆர்.வி. திரையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விழுதுகள் கலைக்குழுவின் பறைமுழக்கம் மற்றும் தாயக எழுச்சி பாடல்களுடன் தொடங்கிய நிகழ்வில் தமிழ்நாட்டு திரைப்பட இயக்குநர் சங்க செயலாளர் ஆர்.கே.செல்வமணி,கே.சவுந்தர்ராஜன்,தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்திதொடர்பாளர் வன்னியரசு,எழுத்தூளர் மனுஷ்யபுத்திரன்,வழக்கறிஞர் அங்கயற்கண்ணி,ஓவியர் வீரசந்தாணம்,உள்ளிட்ட கலைஞர்கள் படைப்பாளிகள்,என பெருந்திரளானோர் கலந்துகொண்ட நிகழ்வினை கவிபாhஸ்கர் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ளார்.
ஈழத்தமிழர்கள் என்ற ஒரேகாரணத்தால் தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாம்களில் தமிழ்இளைஞர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள் -வேல்முருகன்.
இன்று செங்கல்பட்டு முகாம்களிலும் பூந்தமல்லிமுகமிலும் ஈழத்தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
புலிகள் என்று முத்திரைகுத்தப்பட்டு அவர்கள் சிறையில் வாடுகின்றார்கள்.அவர்களை வெளிக்கொண்டுவருவதற்கு இந்த குறும்படம் அமையும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஈழத்தமிழ் இளைஞர்களை எவ்வாறு காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள் என்பதை எடுத்துக்காட்டும் படமாக இந்த காணப்படுகின்றது அண்மையில் கூட இரண்டு ஈழத்தமிழர்களை தமிழக காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள் இந்த நிலையில் தான் இன்று ஈழத்தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
முறைப்படி பயணஅனுமதி பெற்று தாய்த்தமிழகம் எங்களை காப்பாற்றாதா என்ற ஏக்கத்துடன் வந்த தமிழ் தம்பிகளை கைதுசெய்துள்ளார்கள்.
அவர்கள் தூயதமிழில் பேசினார்கள் ஈழத்தமிழில் பேசினார்கள் அதுதான் அவர்கள் செய்த பாவம் இவ்வாறுதான் தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் கைதுசெய்யப்படுகின்றார்கள். என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தனது கருத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தமிழ்பற்றிய படங்களை ஊடகங்கள் முதன்மை படுத்துவதில்லை-ஆர்.கே.செல்வமணி குற்றச்சாட்டு.
தமிழ் படம் உண்மையில் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் இளைஞர்களின் நிலையினை எவ்வாறு காவல்துறையினர் அவர்களை பொய்வழக்குள் போட்டு கைதுசெய்கின்றார்கள் என்பதை எடுத்துக்காட்டுகி;ன்றது அதேவேளை அழிந்து செல்லும் தமிழ்மொழி பற்றியும் சொல்லிஇருக்கும் இந்தபடத்தினை தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் எவையும் காவிசெல்ல வரவில்லை என்பது கவலைக்குரியது சினிமா படம் என்றால் இன்று எங்கள் முன் வரிசையாக நூற்றுக்கு மேற்பட்ட ஒளிப்பட கருவிகளுடன் நிற்பார்கள் ஆனால் இது தமிழ்பற்றிய படம் என்பதால் இங்கு ஒருஊடகங்களை கூடா காணமுடியவில்லை என்று தமிழ்நாட்டு திரைப்பட இயக்குனர் சங்க செயலாளர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
[You must be registered and logged in to see this image.]
மகேந்திரவர்மாவின் இயக்கத்தில் இயக்குனர் களஞ்சியம் நடித்த இனஉணர்வு படம் சென்னையில் உணர்சிகவிஞர் காசியானந்தன் அவர்கள் வெளியிட திராவிடர் விடுதலை இயக்க தலைவர் கொளத்தூர் மணி அதனை பெற்றுக்கொண்டார்.
சென்னையில் வடபழனியில் ஆர்.வி. திரையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விழுதுகள் கலைக்குழுவின் பறைமுழக்கம் மற்றும் தாயக எழுச்சி பாடல்களுடன் தொடங்கிய நிகழ்வில் தமிழ்நாட்டு திரைப்பட இயக்குநர் சங்க செயலாளர் ஆர்.கே.செல்வமணி,கே.சவுந்தர்ராஜன்,தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்திதொடர்பாளர் வன்னியரசு,எழுத்தூளர் மனுஷ்யபுத்திரன்,வழக்கறிஞர் அங்கயற்கண்ணி,ஓவியர் வீரசந்தாணம்,உள்ளிட்ட கலைஞர்கள் படைப்பாளிகள்,என பெருந்திரளானோர் கலந்துகொண்ட நிகழ்வினை கவிபாhஸ்கர் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ளார்.
ஈழத்தமிழர்கள் என்ற ஒரேகாரணத்தால் தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாம்களில் தமிழ்இளைஞர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள் -வேல்முருகன்.
இன்று செங்கல்பட்டு முகாம்களிலும் பூந்தமல்லிமுகமிலும் ஈழத்தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
புலிகள் என்று முத்திரைகுத்தப்பட்டு அவர்கள் சிறையில் வாடுகின்றார்கள்.அவர்களை வெளிக்கொண்டுவருவதற்கு இந்த குறும்படம் அமையும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஈழத்தமிழ் இளைஞர்களை எவ்வாறு காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள் என்பதை எடுத்துக்காட்டும் படமாக இந்த காணப்படுகின்றது அண்மையில் கூட இரண்டு ஈழத்தமிழர்களை தமிழக காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள் இந்த நிலையில் தான் இன்று ஈழத்தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
முறைப்படி பயணஅனுமதி பெற்று தாய்த்தமிழகம் எங்களை காப்பாற்றாதா என்ற ஏக்கத்துடன் வந்த தமிழ் தம்பிகளை கைதுசெய்துள்ளார்கள்.
அவர்கள் தூயதமிழில் பேசினார்கள் ஈழத்தமிழில் பேசினார்கள் அதுதான் அவர்கள் செய்த பாவம் இவ்வாறுதான் தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் கைதுசெய்யப்படுகின்றார்கள். என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தனது கருத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தமிழ்பற்றிய படங்களை ஊடகங்கள் முதன்மை படுத்துவதில்லை-ஆர்.கே.செல்வமணி குற்றச்சாட்டு.
தமிழ் படம் உண்மையில் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் இளைஞர்களின் நிலையினை எவ்வாறு காவல்துறையினர் அவர்களை பொய்வழக்குள் போட்டு கைதுசெய்கின்றார்கள் என்பதை எடுத்துக்காட்டுகி;ன்றது அதேவேளை அழிந்து செல்லும் தமிழ்மொழி பற்றியும் சொல்லிஇருக்கும் இந்தபடத்தினை தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் எவையும் காவிசெல்ல வரவில்லை என்பது கவலைக்குரியது சினிமா படம் என்றால் இன்று எங்கள் முன் வரிசையாக நூற்றுக்கு மேற்பட்ட ஒளிப்பட கருவிகளுடன் நிற்பார்கள் ஆனால் இது தமிழ்பற்றிய படம் என்பதால் இங்கு ஒருஊடகங்களை கூடா காணமுடியவில்லை என்று தமிழ்நாட்டு திரைப்பட இயக்குனர் சங்க செயலாளர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
Re: சென்னையில் வெளியிடப்பட்ட தமிழ் குறும்படம்!
[You must be registered and logged in to see this image.]
Re: சென்னையில் வெளியிடப்பட்ட தமிழ் குறும்படம்!
[You must be registered and logged in to see this image.]
Re: சென்னையில் வெளியிடப்பட்ட தமிழ் குறும்படம்!
[You must be registered and logged in to see this image.]
Re: சென்னையில் வெளியிடப்பட்ட தமிழ் குறும்படம்!
[You must be registered and logged in to see this image.]
Re: சென்னையில் வெளியிடப்பட்ட தமிழ் குறும்படம்!
[You must be registered and logged in to see this image.]
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|